Social Icons

கவி பாடச்சொன்னால்


கலைத்தூதும் 
கவிஞன் ஒருவன் 
தன்னை 
கவி பாடச்சொன்னால் 
என் கற்பனை பெருகி 
குரல் வற்றிப்போகாதோ 
கார் குழலாள் என்னால் 
உன்னை கவி பாட 
இயலவில்லை என்றால் 
கார் மேகம் இன்னும் 
வளைந்து வந்து 
மழை என்னும் 
தடி கொண்டு 
என்னைத் தாக்காதோ?

No comments:

Post a Comment

Welcome Graphic #94