skip to main |
skip to sidebar
கவி பாடச்சொன்னால்
கலைத்தூதும்
கவிஞன் ஒருவன்
தன்னை
கவி பாடச்சொன்னால்
என் கற்பனை பெருகி
குரல் வற்றிப்போகாதோ
கார் குழலாள் என்னால்
உன்னை கவி பாட
இயலவில்லை என்றால்
கார் மேகம் இன்னும்
வளைந்து வந்து
மழை என்னும்
தடி கொண்டு
என்னைத் தாக்காதோ?
No comments:
Post a Comment