Social Icons

பிடித்தவரிகள்

விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளி நீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ

கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது


http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g

No comments:

Post a Comment

Welcome Graphic #94