Social Icons

மீண்டும் எப்போது


உன் இனிய 
குரலைக் கேட்டேன் 
என் செவிகள் இனித்தன 
எதேர்ச்சையாக சந்தித்து 
பிரிய மனமின்றி 
4நிமிடம் 
40செக்கனில் 
விடை பெற்றாய் 
மீண்டும் எப்போது என் 
இதய வானில் 
வர்ணம் மாறாத வாணவில்லாய் 
தோற்றம் தருவாய்

No comments:

Post a Comment

Welcome Graphic #94