skip to main |
skip to sidebar
தவறு
பூ
அழகாக இருக்கின்றது என்று
நான் சொல்கின்றேன்
ஆனால் நீயோ
தூரத்தில் இருக்கும்
வானம் தான்
அழகாக உள்ளது என்று
காட்டுகின்றாய்
அருகில் இருப்பது
உனக்கு மட்டுமல்ல
எந்தப் பெண்ணுக்குமே
தெரியாது என்று
கவிஞர்கள் சொல்வதில்
தவறேதும் இல்லையே?
No comments:
Post a Comment