என்னை
பெண் பார்க்க வந்தவர்களிடம்
சட்டென்று சொல்லி விட்டேன்
ஏற்கனவே எனக்கு
மணமாகி விட்டதென்று
அப்போ நீ
விதவையா என்றனர்
இல்லை நான்
அதிஸ்ரமில்லாதவள் என்றேன்
வளக்கமான பல்லவியாக
புறோக்கரிடம் சொல்லி அனுப்புகிறோம்
என்று புறப்பட்டனர்
மணமானது இரு
மனங்களுக்கும் என்று
எங்க சொல்ல விட்டினம்
நான் ஆணாக பிறந்திருந்தால்
மதுப்போத்தலை கையில் ஏந்தி
முகத்தில் தாடியை படர விட்டு
நாலைஞ்சு காதல் கவிதை எழுதி
முகப்புப்புத்தகத்தில் போட்டிருப்பன்
அதற்கும் அதிஸ்ரம்
என் பக்கம் இல்லை
அப்ப பாருங்களன்
பெண் பார்க்க வந்தவர்களிடம்
சட்டென்று சொல்லி விட்டேன்
ஏற்கனவே எனக்கு
மணமாகி விட்டதென்று
அப்போ நீ
விதவையா என்றனர்
இல்லை நான்
அதிஸ்ரமில்லாதவள் என்றேன்
வளக்கமான பல்லவியாக
புறோக்கரிடம் சொல்லி அனுப்புகிறோம்
என்று புறப்பட்டனர்
மணமானது இரு
மனங்களுக்கும் என்று
எங்க சொல்ல விட்டினம்
நான் ஆணாக பிறந்திருந்தால்
மதுப்போத்தலை கையில் ஏந்தி
முகத்தில் தாடியை படர விட்டு
நாலைஞ்சு காதல் கவிதை எழுதி
முகப்புப்புத்தகத்தில் போட்டிருப்பன்
அதற்கும் அதிஸ்ரம்
என் பக்கம் இல்லை
அப்ப பாருங்களன்
ஹையோ ஹையோ!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....சூப்பர் கவிதை மிஸ் சுஜி ..:)
ReplyDeleteஎல்லாம் அனுபவத்துடன் சேர்ந்த கற்பனை தான் வடிவேல் மதுசன். மனம் நிறைந்த அன்புகள்.
Delete