skip to main |
skip to sidebar
இருட்டில் நான்
என் உலகமே
விழித்திருக்கும்
நடுவிலும்
நான்
இருட்டில் நின்றிருப்பேன்.
கண்களால் ஓடுது
ரத்தமாய்தான்
இருக்கவேண்டும்
இதமாய் சுடுகின்றது.
விக்கி விக்கி அழ
மூச்சுமுட்டி
தொண்டை அடைக்க
பெரிதாக கத்திவிடுவேனோ
என்ற பயம் வேற
என்ன சொல்ல
என் பயத்தை.
No comments:
Post a Comment