skip to main |
skip to sidebar
உன் தூது
அன்று
என்னைத் தீண்டவந்த
காற்றிடம் சொன்னேன்
என்னைத் தீண்ட
என்னவளுக்கு மட்டுமே
உரிமையுண்டு என்று
நீ
தூது அனுப்பியதாக சொன்னது
இன்று தீண்ட வந்த
பாம்பிடம் நான்
எதுவும் சொல்லவில்லை
இதுவும் நீ
தூது அனுப்பியிருப்பாய் என்று
No comments:
Post a Comment