என் தோழி என்
கொடுர நிலை கண்டு
கதி கலங்கிப் போனாள்
ஊரார் உறவுகளின்
வார்த்தைகளைக் கொண்டு
வீட்டில் எனக்கு
சிறைக்கூடம் செய்தனர்
சிறைக்குள் சீதையாம்
பூட்டுக்கள் எப்படி
புனிதமாகலாம்
என்னைக் காயப்படுத்துமென
வார்த்தைகளை வீசினர்
விரிந்தது விழி
விழிகளுக்கு கட்டுப்போட்டனர்
அவர்களின்
முடமாக்கும் முயற்சியில் நான்
பலமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தால்
பரிதாபம் தான்
அவர்களின் நிலை
கொடுர நிலை கண்டு
கதி கலங்கிப் போனாள்
.jpg)
வார்த்தைகளைக் கொண்டு
வீட்டில் எனக்கு
சிறைக்கூடம் செய்தனர்
சிறைக்குள் சீதையாம்
பூட்டுக்கள் எப்படி
புனிதமாகலாம்
என்னைக் காயப்படுத்துமென
வார்த்தைகளை வீசினர்
விரிந்தது விழி
விழிகளுக்கு கட்டுப்போட்டனர்
அவர்களின்
முடமாக்கும் முயற்சியில் நான்
பலமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தால்
பரிதாபம் தான்
அவர்களின் நிலை
No comments:
Post a Comment