Social Icons


எவர் தந்த சாபமோ
சாக்கடையில் விழுந்ததனால்
கண்களை குத்திக்கொண்டேன்
என் விரல்களாலே
ஆனாலும்
கண்களை
ஆந்தைகளிடம் கடன் வாங்கி
அயராது விடியலை நோக்கிலும்
என்ன செய்ய
ஆந்தைகளின் கண்களால்
சூரியன் காணாமல் போனது
தேடிக்கொண்டே இருக்கிறேன்
கிழக்கை
விடியலை ரசிக்கும் யோகம்
எனக்கு இல்லாமலே போனது.








 

No comments:

Post a Comment

Welcome Graphic #94